Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை பெரியமேடு தாசில்தார் அலுவலகத்தில் பத்து நாட்களாக கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை என்று மக்களை தவிக்க விடுகிறார்கள்.
சரியான பதில் இல்லை, பள்ளி கல்லூரியில் குழைந்தகளை சேர்க்கும் நேரம் என்பதால் மக்கள் கடும் அவதிபடுகிறார்கள்.
உடனடியாக அதிகாரிகள் தக்க நடவடிக்கை வேண்டி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.